கூட்டரசு பிரதேசம், சபா, சரவா ஆகிய மூன்று மாநிலங்களில் வரும் ஜுலை 15 ஆம் தேதி சனிக்கிழமை வரை அடை மழை பெய்யும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேட் மலேசியா எனப்படும் வானிலை ஆய்வுத்துறை நினைவுறுத்தியுள்ளது.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


