கூட்டரசு பிரதேசம், சபா, சரவா ஆகிய மூன்று மாநிலங்களில் வரும் ஜுலை 15 ஆம் தேதி சனிக்கிழமை வரை அடை மழை பெய்யும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேட் மலேசியா எனப்படும் வானிலை ஆய்வுத்துறை நினைவுறுத்தியுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


