Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஒசாகாவிற்கு நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குகிறது பாதிக் ஏர்
தற்போதைய செய்திகள்

ஒசாகாவிற்கு நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குகிறது பாதிக் ஏர்

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.26-

சிக்கனக் கட்டண விமான நிறுவமான பாதிக் ஏர், கோலாலம்பூருக்கும், ஜப்பான் ஒசாகாவிற்கும் மீண்டும் விமானச் சேவையைத் தொடங்கவிருக்கிறது என்று அதன் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்தார்.

பாதிக் ஏர் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A330 விமானங்கள் மூலம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி கோலாலம்பூருக்கும், ஒசாகாவிற்கும் இடையிலான விமானச் சேவை தொடங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை