Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி முதல்வர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பள்ளி முதல்வர் மீது குற்றச்சாட்டு

Share:

கற்றல் கற்பித்தலின் போது வகுப்புக்கு வர தவறிவிட்டதாக கூறி தனது ஆசிரியர் மீது வழக்குத் தொடுத்த முன்னாள் மாணவரிடம், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் திரும்பச் பள்ளிக்கு வரும்படி கடிதம் எழுதுமாறு பள்ளி முதல்வர் வற்புறுத்தியதாக அம்மாணவர் இன்று கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செக்கு ஜைனால் ஜெஜெ என்ற அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கோரி, மீண்டும் பள்ளிக்கு வந்து வகுப்பை வழிநடத்துமாறு ஓர் உறுதி மொழி கடிதத்தை எழுதுமாறு பள்ளி முதல்வர் உத்தரவிட்டதாக 23 வயதுடைய சித்தி நஃபிரா சிமான் கூறினார்.

அந்த ஆசிரியரை பள்ளியிலிருந்த நீக்கும்படி கடிதம் எழுதமாறு வற்புறுத்தியே பள்ளி முதல்வேரே, தற்போது அவரை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மன்னிப்பு கோரி, கடிதம் எழுத அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் உத்தரவிட்டதாக அந்த முன்னாள் மாணவி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு