Jul 2, 2026
Thisaigal NewsYouTube
32 வயது மாதுவிற்கு 14 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

32 வயது மாதுவிற்கு 14 ஆண்டுச் சிறை

Share:

சிபு, அக்டோபர்.07-

தனது மகனைக் கவனிக்காமல் கைவிடுதல், மகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு அனுமதித்தல் முதலிய குற்றங்களுக்காக 32 வயது மாது ஒருவருக்கு சரவா, சிபு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தனது 12 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் புரிவதற்கு தனது காதலனுக்கு அனுமதி அளித்தது மூலம் ஒழுங்கீனச் செயலுக்கு அந்த மாது உடந்தையாக இருந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றத்தை அந்த மாது ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இரு குற்றங்களுக்கு அவருக்கு முறையே 8 ஆண்டு மற்றும் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி முஷிர் பீட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை