Dec 3, 2025
Thisaigal NewsYouTube
32 வயது மாதுவிற்கு 14 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

32 வயது மாதுவிற்கு 14 ஆண்டுச் சிறை

Share:

சிபு, அக்டோபர்.07-

தனது மகனைக் கவனிக்காமல் கைவிடுதல், மகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு அனுமதித்தல் முதலிய குற்றங்களுக்காக 32 வயது மாது ஒருவருக்கு சரவா, சிபு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தனது 12 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் புரிவதற்கு தனது காதலனுக்கு அனுமதி அளித்தது மூலம் ஒழுங்கீனச் செயலுக்கு அந்த மாது உடந்தையாக இருந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றத்தை அந்த மாது ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இரு குற்றங்களுக்கு அவருக்கு முறையே 8 ஆண்டு மற்றும் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி முஷிர் பீட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி