Mar 18, 2026
Thisaigal NewsYouTube
“குற்றங்களைத் தடுக்க சுங்கத்துறை, காவல்துறையுடன் இணைந்து செயல்படுங்கள்" - கூரியர் நிறுவனங்களுக்கு அமைச்சர் வலியுறுத்து!
தற்போதைய செய்திகள்

“குற்றங்களைத் தடுக்க சுங்கத்துறை, காவல்துறையுடன் இணைந்து செயல்படுங்கள்" - கூரியர் நிறுவனங்களுக்கு அமைச்சர் வலியுறுத்து!

Share:

ஷா ஆலாம், நவம்பர்.01-

டெலிவரி சேவைகள், குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க, அஞ்சல் மற்றும் கூரியர் சேவை நிறுவனங்கள் சுங்கத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில கூரியர் சேவைகளில், சட்டவிரோதப் பொருட்கள், குறிப்பாக பாம்பு போன்ற அபாயகரமான உயிரினங்கள் அனுப்பப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுக்கும் வகையில், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளின் செயல்முறைகளைப் புரிந்து கொள்ள சில தகவல்களும், தரவுகளும் திரட்டப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசு சாரா அமைப்புகளும், அஞ்சல் சேவை நிறுவனங்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை