Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் நிரந்தர நிவாரண மையங்கள் அமைக்கப்படும் - ஸாஹிட் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

சபாவில் நிரந்தர நிவாரண மையங்கள் அமைக்கப்படும் - ஸாஹிட் அறிவிப்பு!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-

சபாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது, புத்ராஜெயாவிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடைமுறைகளில் மேம்பாடுகளைக் கொண்டு வர இந்நடவடிக்கைகள் காரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான சபாவில், நிரந்தர நிவாரண மையங்கள் கட்டப்படும் என்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான ஸாஹிட் உறுதியளித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்