Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் நிரந்தர நிவாரண மையங்கள் அமைக்கப்படும் - ஸாஹிட் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

சபாவில் நிரந்தர நிவாரண மையங்கள் அமைக்கப்படும் - ஸாஹிட் அறிவிப்பு!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-

சபாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது, புத்ராஜெயாவிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடைமுறைகளில் மேம்பாடுகளைக் கொண்டு வர இந்நடவடிக்கைகள் காரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான சபாவில், நிரந்தர நிவாரண மையங்கள் கட்டப்படும் என்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான ஸாஹிட் உறுதியளித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து