Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், டிச. 26-


அண்மைய காலமாக சில அரசியல் முதலைகள், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதாக கூறி அரசு சாரா இயக்கம் ஒன்று தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

போதுமான அடிப்படை முகாந்திரங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த அரசியல் முதலைகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்டு வருவதாக மலேசிய மக்கள் ஆலோசனை பேரணி என்ற ஹராம் அமைப்பு கூறுகிறது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அரசியல் முதலைகள் தப்பித்து வருவது, இதற்கு முன்பு முழக்கமிடப்பட்ட சீர்திருத்த சுலோகத்தின் உன்னத ப் போராட்டத்தை கேள்விக்குறியாக்கி வருவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அடான் நோர் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்