May 27, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், டிச. 26-


அண்மைய காலமாக சில அரசியல் முதலைகள், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதாக கூறி அரசு சாரா இயக்கம் ஒன்று தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

போதுமான அடிப்படை முகாந்திரங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த அரசியல் முதலைகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்டு வருவதாக மலேசிய மக்கள் ஆலோசனை பேரணி என்ற ஹராம் அமைப்பு கூறுகிறது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அரசியல் முதலைகள் தப்பித்து வருவது, இதற்கு முன்பு முழக்கமிடப்பட்ட சீர்திருத்த சுலோகத்தின் உன்னத ப் போராட்டத்தை கேள்விக்குறியாக்கி வருவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அடான் நோர் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு