May 18, 2026
Thisaigal NewsYouTube
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை ஆய்வறிக்கைத் தயாராகிக் இருக்கிறது
தற்போதைய செய்திகள்

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை ஆய்வறிக்கைத் தயாராகிக் இருக்கிறது

Share:

கோத்தா பாரு, ஜூன்.22-

பொதுப்பணித் துறை, தற்போது கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை தொடர்பான முழு பராமரிப்பு நிலை மதிப்பீட்டு அறிக்கையைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. பழுது பார்க்கப்பட வேண்டிய பகுதிகள், பொருத்தமான பழுதுபார்க்கும் முறைகள், தேவையான நிதி ஒதுக்கீடு பற்றிய தகவல்களை இந்த அறிக்கை வழங்கும் என்று பொதுப்பணித் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ரொஸ்லான் இஸ்மாயில் தெரிவித்தார்.

முழு ஒட்டு மொத்த கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையையும் ஒரே நேரத்தில் பழுது பார்ப்பது சாத்தியமில்லை. ஏனெனில் இதற்காக ஓராண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் செலவாகும். எனவே, தற்போதுள்ள 55 மில்லியன் ரிங்கிட் நிதியுடன் திட்டத்தைத் தொடங்கி, பின்னர் அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதியைப் பெறுவார்கள் என ரொஸ்லான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை