Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச வணிகரிடமிருந்த ஸ்கூட்டர்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வங்காளதேச வணிகரிடமிருந்த ஸ்கூட்டர்கள் பறிமுதல்

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 2 -

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் எந்தவொரு வர்த்தக லைசென்ஸின்றி, மின்னில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த வங்காளதேச ஆடவரின் வணிகத் தளத்தில் பினாங்கு மாநகர் மன்றம் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையில் அந்த அந்நிய நாட்டவரின் வர்த்தகத் தலத்திலிருந்து 25 மின்னியல் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையில் அந்த அந்நிய ஆடவரின் வர்த்தகத் தளம், எந்தவொரு லைசென்ஸின்றி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக பினாங்கு மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு