Mar 18, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

மூன்று நபர்கள் தண்டவாளப் பாதையில் அத்துமீறி நுழைந்து, கேபள் கம்பிகளை வெட்டுவதற்கு முயற்சி செய்த சம்பவத்தைத் தொடர்ந்து தடைப்பட்ட புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை, இன்று மாலை 5.27 மணிக்கு வழக்க நிலைமைக்குத் திரும்பியது.

ஶ்ரீ டாமான்சாரா பாராட் மற்றும் ஶ்ரீ டாமான்சாரா சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்கு இடையில் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாக ரேபிட் ரெயில் நிறுவனம் தெரிவித்தது.

அந்த இடத்தில் கேபள் கம்பிகளைத் திருடும் முயற்சி நடந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு தண்டவாளப் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ரெபிட் ரெயில் நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்