Aug 12, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் உயிரிழந்தனர்

Share:

குவாந்தான், மே.24-

கிழக்குக்கரை நெடுஞ்சாலையான லெபுராயா பந்தாய் தீமோரில் 234.7 ஆவது கிலோமீட்டரில் குவாந்தானுக்கு அருகில் நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் அறுவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 2 மணியளவில் நிகழ்ந்தது. இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் இரண்டு சீனப் பிரஜைகளும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸாஹாரி வான் பூசு தெரிவித்தார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு