Mar 13, 2026
Thisaigal NewsYouTube
டீசலுக்கான உதவிநிதி சனவரி 1 க்குப் பிறகும் தொடரும்
தற்போதைய செய்திகள்

டீசலுக்கான உதவிநிதி சனவரி 1 க்குப் பிறகும் தொடரும்

Share:

எதிர்வரும் சனவரி 1 முதல் டீசலுக்கான உதவித் தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் எனப் பரவி வரும் செய்தியை மறுத்துள்ளது உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு.

ஃப்ளீட் கார்டு, மைசுப்சிடி டீசல் ஆகிய புதிய திட்டத்தை அவ்வனைச்சு சனவரி 14 ஆம் தேதி வரை செயல்பாட்டில் உள்ளது. இதில் ஆறு நிறுவனங்களை உள்ளடக்கியதோடு, ஸ்கிட் டேன்குகளில் டீசல் ஒதுக்கீட்டைப் பெறுகின்றன. ஆனால் இத்திட்டத்தில் தனியார் டீசல் வாகனங்கள் உட்படுத்தப்பட வில்லை எனவும் அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டம் ஒரு முன் முயற்சி என்பதால், அதன் பயனாற்றல் குறித்து சோதனை செய்யப்படும்.

எனவே, மக்களைக் குழப்பும் எந்தத் தகவலையும் யாரும் பரப்ப வேண்டாம் என அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்