Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

Share:

கெப்போங், தாமான் எசான் பகுதியில் ஏற்பட்ட தீயில் நான்கு வீடுகள் தீயில் அழிந்த வேளையில் ஒருவரின் உயிரைப் பறித்த கோரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடத்தையும், பாதிக்கப்பட்டவர்களையும் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறிய இலக்கவியல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, தமது நாடாளுமன்றத் தொகுதி சார்பாக பத்தாயிரம் ரிங்கிட்டும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் வீடுகளைச் சீரமைக்கும் பணிகளையும் அவரது அலுவலகம் மேற்கொள்ளும் என கோபிந்த் சிங் உறுதியளித்தார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு