நாட்டின் வளங்களை சூறையாடிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதி அளித்துள்ளார். லஞ்ச ஊழலிலிருந்து ஒரு தூய்மையான நாடாக மலேசியாவை உருவாக்குவதிலும், மலேசிய மக்களைப் காப்பாற்றுவதிலும் நாட்டின் வளங்களைக் கபளிகரம் புரிந்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மாநிலங்களுக்கு சொந்தமான சொத்துக்களைக் கொள்ளையடித்து தங்களின் சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாது. இதனால் தமக்கு வரக்கூடிய எந்த நேருக்கடியையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் உறுதி பூண்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


