நாட்டின் வளங்களை சூறையாடிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதி அளித்துள்ளார். லஞ்ச ஊழலிலிருந்து ஒரு தூய்மையான நாடாக மலேசியாவை உருவாக்குவதிலும், மலேசிய மக்களைப் காப்பாற்றுவதிலும் நாட்டின் வளங்களைக் கபளிகரம் புரிந்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மாநிலங்களுக்கு சொந்தமான சொத்துக்களைக் கொள்ளையடித்து தங்களின் சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாது. இதனால் தமக்கு வரக்கூடிய எந்த நேருக்கடியையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் உறுதி பூண்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


