Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கடத்தல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கடத்தல் முறியடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

கோலாலம்பூர், தாமான் செராஸ், ஜாலான் செங்கேக் என்ற இடத்தில் ஆடவர் ஒருவரைக் கடத்துவதற்கு முயற்சி செய்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு, அவர்களின் வாகனத்தின் டயர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அந்த மூவரும் பிடிக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த கும்பலின் வாகனத்தைப் போலீசார் துரத்திய போது, இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்