May 28, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கடத்தல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கடத்தல் முறியடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

கோலாலம்பூர், தாமான் செராஸ், ஜாலான் செங்கேக் என்ற இடத்தில் ஆடவர் ஒருவரைக் கடத்துவதற்கு முயற்சி செய்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு, அவர்களின் வாகனத்தின் டயர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அந்த மூவரும் பிடிக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த கும்பலின் வாகனத்தைப் போலீசார் துரத்திய போது, இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்