Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கடத்தல் முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கடத்தல் முறியடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

கோலாலம்பூர், தாமான் செராஸ், ஜாலான் செங்கேக் என்ற இடத்தில் ஆடவர் ஒருவரைக் கடத்துவதற்கு முயற்சி செய்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு, அவர்களின் வாகனத்தின் டயர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அந்த மூவரும் பிடிக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

கடத்தல்காரர்களைப் பிடிப்பதில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த கும்பலின் வாகனத்தைப் போலீசார் துரத்திய போது, இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி