Jan 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய கடல் சார் தளபதியாக ஒரு பெண் நியமனம்
தற்போதைய செய்திகள்

மலேசிய கடல் சார் தளபதியாக ஒரு பெண் நியமனம்

Share:

மரிதீம் மலேசியா எனப்படும் மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தளபதியாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான கேப்டன் ஸூலின்டா ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தளபதியாக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 46 வயதான ஸூலின்டா, கடல் சார் அமலாக்க ஏஜென்சிகளில் பதவி உயர்தப்பட்டுள்ள ஒன்பது முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு