Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய கடல் சார் தளபதியாக ஒரு பெண் நியமனம்
தற்போதைய செய்திகள்

மலேசிய கடல் சார் தளபதியாக ஒரு பெண் நியமனம்

Share:

மரிதீம் மலேசியா எனப்படும் மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தளபதியாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான கேப்டன் ஸூலின்டா ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தளபதியாக ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 46 வயதான ஸூலின்டா, கடல் சார் அமலாக்க ஏஜென்சிகளில் பதவி உயர்தப்பட்டுள்ள ஒன்பது முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.

Related News