May 27, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம் ஆறு நண்பர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம் ஆறு நண்பர்கள் கைது

Share:

மூவார், டிச. 23-


பதினாறு வயது பெண்ணை ஒரு கும்பலாக சேர்ந்த பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆறு ஆடவர்கள் இன்று மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அந்த ஆறு ஆடவர்களில் இருவர், வரும் சனிக்கிழமை திருமண நிச்சயம் மற்றும் திருமணமேடை காணவிருந்தவர்கள் ஆவர்.

20 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அதிகாலையில் ஜோகூர் தங்காக்கில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றங்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்ட சிறார் சட்டத்தின் கீழ் அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு