Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அது போலியான எண் பதிவாகும்
தற்போதைய செய்திகள்

அது போலியான எண் பதிவாகும்

Share:

வாகனமோட்டி ஒருவர், இரண்டு வாகனங்களை மோதித் தள்ளியப்பின்னர் பொது மக்கள் துரத்தியும் நிற்காமல் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றதற்கு அந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டது, போலி எண் பதிவு பட்டையாகும் என்று நம்பப்படுகிறது.

பொது மக்களிடம் சிக்கினால் தாங்கள் துவம்சம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக அக்காரோட்டி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் கோலாலம்பூர் தாமான் ஶ்ரீ கோம்பாக் க்கும் ஜாலான் கோம்பாக்கிற்கும் இடையில் செந்தூல் பகுதியில் நிகழ்ந்துள்ளது என்பது விசாணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட காரோட்டி தப்பிச் செல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து