Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கார் பூத்தில் ஒரு நாய் கண்டப்பட்டிருந்தது
தற்போதைய செய்திகள்

கார் பூத்தில் ஒரு நாய் கண்டப்பட்டிருந்தது

Share:

புக்கிட் மெர்தஜாம் ,செப்டம்பர் 29-

புக்கிட் மெர்தஜாம் - யை சேர்ந்த ஆடவர் தனது நாய் அவரது கார் பூத்தில் கட்டியிருப்பதை அறியாமல் அவர் வாகனத்தை வேகமாக செலுத்தியதால் அன்னாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அக்காரின் உரிமையாளரிடம் கேட்கையில் அவர் அந்நாய் தனது மனைவியின் மைத்துனர் அவரது கார் பூத்தில் கட்டியதாக போலீஸ்காரர் - சாரிடம் தெரிவித்தார். அச்சம்பவ இடத்தில் சுமார் இரவு 12.41மணியளவில் அங்கு இருந்த மக்களில் ஒருவர் போலீஸ் - இடம் புகார் செய்தபோது பினாங்கு கால்நடைத் துறை மற்றும் மாநில கால்நடை அமலாக்க அதிகாரிகளால் விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1) E இன் கீழ் விசாரிக்கப்பட்டதக செபராங் பெரை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி