Mar 9, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா எம்ஆர்டி  ரயில் சேவை வழக்க நிலைக்க திரும்பியது
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்க திரும்பியது

Share:

மின்கம்பி திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த புத்ராஜெயா வழித்தட எம்ஆர்டி ரயில் சேவைகள், இன்று காலை முதல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி டாமன்சாரா டாமாய் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற மின்கம்பி திருட்டு காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரேபிட் ரயில் நிறுவனம் மேற்கொண்ட துரித சீரமைப்புப் பணிகளால் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு, தற்போது ரயில் சேவைகள் சீராக இயங்கி வருகின்றன.

பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட மாற்று ரயில் சேவைகள் மற்றும் இலவச பேருந்து வசதிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வரும் ரேபிட் ரயில் நிறுவனம், தனது பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பையும் பலப்படுத்தியுள்ளது.

Related News

இதய வலியால் துடித்த ஓட்டுநர்: சாலை நெரிசலைச் சீர்செய்து உயிரைக் காத்த போக்குவரத்துப் போலீஸார்!

இதய வலியால் துடித்த ஓட்டுநர்: சாலை நெரிசலைச் சீர்செய்து உயிரைக் காத்த போக்குவரத்துப் போலீஸார்!

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஜூன் 8 முதல் 14 வரை பினாங்கு மலை ரயில் சேவை நிறுத்தம்: பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஜொகூர் பாருவை விட கோலாலம்பூரில் விலைவாசி குறைவு: இடமாறிய பெண்ணின் கருத்தால் சமூக ஊடகங்களில் விவாதம்

ஜொகூர் பாருவை விட கோலாலம்பூரில் விலைவாசி குறைவு: இடமாறிய பெண்ணின் கருத்தால் சமூக ஊடகங்களில் விவாதம்

சமூக ஊடக விளம்பர யுக்தி: தெருநாய்களுக்குப் புது வாழ்வு அளிக்கும் மலேசிய மாணவர்

சமூக ஊடக விளம்பர யுக்தி: தெருநாய்களுக்குப் புது வாழ்வு அளிக்கும் மலேசிய மாணவர்

குளுவாங் அருகே தென்பட்ட புலி: அச்சத்தில் கிராம மக்கள் - வனத்துறை தீவிர கண்காணிப்பு

குளுவாங் அருகே தென்பட்ட புலி: அச்சத்தில் கிராம மக்கள் - வனத்துறை தீவிர கண்காணிப்பு

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும் அரசின் முயற்சிக்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்கும் அரசின் முயற்சிக்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு