Mar 12, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை கவனத்திற்கு கொண்டு வருவீர்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை கவனத்திற்கு கொண்டு வருவீர்

Share:

மதம், இனம், மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக அவ்விவகாரத்தை தம்முடைய கவனத்திற்கு உடனடியாக கொண்டுவரும்படி மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

3ஆர் விவகாரத்தைத் தொட்டு பேசப்படுமானால் அதுக்குறித்து அமலாக்க தரப்பினரிடம் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்வதற்கு முன்னதாக தம்முடைய அலோசனையை பெறுவதற்கு அவ்விவகாரத்தை முதலில் தம்முடைய கவனத்திற்கு கொண்டுவரும்படி சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு