May 18, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவம்: அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவம்: அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்படும்

Share:

ஷா ஆலாம், ஜூன்,28-

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதியில் எரிவாயு குழாய் வெடிப்புத் தீச் சம்பவம் தொடர்பில் அதன் விசாரணை மீதான தொழில்நுட்ப அறிக்கை வரும் திங்கட்கிழமை பொதுவில் வெளியிடப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக அந்த அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எழுத்துப்பூர்வமான அந்த அறிக்கை, தயாரிக்கப்பட்டு விட்டது. நேற்று அவால் முஹாராம் பொது விடுமுறை என்பதால் குறுகிய காலக் கட்டத்தில் அதனை அறிவிக்க இயலவில்லை என்று அவர் விளக்கினார்.

இது கவனக்குறைவால் நடந்த சம்பவமா? அல்லது கீழறுப்பு நடவடிக்கையா? என்பது குறித்து உண்மை விவரத்தை இந்த அறிக்கை அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி