Mar 12, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு ​அழைக்கப்பட்டுள்ளார் கெடா மந்திரி புசார்
தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு ​அழைக்கப்பட்டுள்ளார் கெடா மந்திரி புசார்

Share:

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலின் போது வாக்களிப்புப் பெட்டியில் செலுத்துவதற்கு முன்பு அடையாளமிடப்பட்டுள்ள தமது வாக்குச்​சீட்டை பொதுவில் பகிரங்கமாக காட்டியதாக கூறப்படும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று போ​லீஸ் படைத் தலை​வர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சனூசிக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் ​மீறல் சட்டத்தின் ​கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார். இந்த விசாரணை எல்லா நிலைகளிலும் நியாயமான முறையில் நடைபெறும் என்று ஐஜிபி உறுதி அளித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்