Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் லோரியில் தூக்கிப் போட்டு கடத்தல் : ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் லோரியில் தூக்கிப் போட்டு கடத்தல் : ஒருவர் கைது

Share:

சுபாங் ஜெயா, ஜூலை.23-

பூச்சோங், ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் கும்பல் ஒன்று, ஆடவர் ஒருவரை, லோரியில் தூக்கிப் போட்டு, கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

32 வயதுடைய அந்தச் சந்தேகப் பேர்வழி, நேற்று இரவு 10 மணியளவில் சுபாங் ஜெயா, SS19, சாலையோரத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பிடிபட்ட நபருக்கு இரண்டு குற்றப்பதிவுகள் உள்ளன. அந்த நபர், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபரை, லோரியில் கடத்திச் சென்ற காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வளைத்தலங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடன் தொடர்பாக அந்த உள்ளூர் ஆடவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது