Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த DAP உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

மனித வள அமைச்சரும், பினாங்கு மாநில டிஏபி தலைவருமான ஸ்டீவன் சிம்மை துரோகி என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் உதவியாளர் தான் கொங் சொங் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பினாங்கில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட போதிலும், இது தொடர்பாக எந்தவொரு புகாரையும் இதுவரையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பெறவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்