எல்மினா விமான விபத்து தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுமாறு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, பொது மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இந்த நினைவுறுத்தலுக்கு பிறகும் பொது மக்கள் தொடர்ந்து அந்த கோர விபத்து தொடர்பான காணொளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருக்குமானால் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
எண்மர் பயணம் செய்த அந்த இலகு ரக விமானம், வானிலிருந்து செங்குத்தாக நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்துக்கொண்ட காட்சி,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மனச்சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதுடன், அது அடிப்படை தார்மீக நெறிகளுக்கு முரணானதாகும் என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்


