Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் வயது குறைந்த பெண்கள் மீதும் நடவடிக்கை - கிளந்தான் காவல்துறை எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் வயது குறைந்த பெண்கள் மீதும் நடவடிக்கை - கிளந்தான் காவல்துறை எச்சரிக்கை

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.22-

பாலியல் பலாத்கார வழக்குகளில், பதின்ம வயதிற்குட்பட்ட பெண்கள், தங்களது ஆண் நண்பர்கள் மீது குற்றச்சாட்டும் போது, அவர்கள் அதற்கு முன்பு சம்மத்துடன் உடலுறவு கொண்டிருந்தால், அப்பெண்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிளந்தான் காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பதிவாகும் மைனர் பாலியல் பலாத்கார வழக்குகளில், கிட்டத்தட்ட 90% இரு தரப்பினரின் சம்மதத்தையும் உள்ளடக்கியது தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இக்குற்றங்களில், தற்போதுள்ள சட்டங்கள், பெரும்பாலும் ஆண்களுக்கு எதிராக மட்டுமே உள்ளன என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பதின்ம வயதினருக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகத் தான் இப்பரிந்துரையைக் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து