Mar 30, 2026
Thisaigal NewsYouTube
18 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

18 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

Share:

பினாங், நவம்பர் 03-

அண்மையில் பினாங்கில், மின்சாரப் பேருந்தில் பயணித்த 18 வயது இளைஞர் Mohamad Nur Asymawi Jasmadi, தனது கைப்பேசியை அப்பேருந்தில் மின்னூட்டம் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அச்சம்பவர்த்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட மின்சாரப் பேருந்து சேவையை நிறுத்தி வைக்கும்படி தரைப் பொது போக்குவரத்து நிறுவனத்தை மலேசியா போக்குவரத்து பணித்துள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆராய APAD, JPJ MIROS ஆகியவை உட்படுத்திய புதிய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். இனி, இது போன்ற சம்பவம் ஏதும் நிகழாது இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறிய அமைச்சர் அந்தோணி லோக, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது