Jul 5, 2026
Thisaigal NewsYouTube
டொனால்டு டிரம்பின் மலேசிய வருகை சாத்தியமாகலாம்
தற்போதைய செய்திகள்

டொனால்டு டிரம்பின் மலேசிய வருகை சாத்தியமாகலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.11-

வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் – அமெரிக்கா உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை புரிவதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ருபியோ கோடி காட்டியுள்ளார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 58 ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட மார்கோ ருபியோ, அமெரிக்க அதிபரின் மலேசிய வருகை, பெரியளவில் சாத்தியமாகலாம் என்று குறிப்பிட்டார்.

ஆசியான் – அமெரிக்கா உச்சநிலை மாநாடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ அழைப்பை ஏற்று டொனால்டு டிரம்ப் வருகை புரியக்கூடும் என்று மார்கோ ருபியோ நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது