Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தேசிய மோசடி மீட்பு மைய நடவடிக்கைகளைப் போலீசார் வழி நடத்துவர்
தற்போதைய செய்திகள்

தேசிய மோசடி மீட்பு மைய நடவடிக்கைகளைப் போலீசார் வழி நடத்துவர்

Share:

புத்ராஜெயா, ஜூலை.16-

ஸ்கேம் மோசடிச் சம்பவங்களைக் கையாளுவதற்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய மோசடி மீட்பு மைய நடவடிக்கைகளைப் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வு வழி நடத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

என்எஸ்ஆர்சி என்று சுருங்க அழைக்கப்படும் அந்த மையத்தில் பேங்க் நெகாரா, மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் மற்றும் தேசிய நிதி குற்றஞ்செயல் தடுப்புப் பிரிவு ஆகியவை இடம் பெற்றிருந்த போதிலும் அந்த மையத்தை வழி நடத்துவதற்கென்று தனி அரசாங்க ஏஜென்சி எதுவும் இல்லை.

இந்நிலையில் அந்த மையத்தை இனி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வு வழி நடத்தும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்