Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் குறைந்து வரும் புகைமூட்டம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் குறைந்து வரும் புகைமூட்டம்

Share:

இன்று கோலாலம்பூரிலும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் புகை மூட்டம் காரனமாக அங்குள்ள கட்டடங்கள் மங்கலாக காட்சி அளித்துள்ளது.

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி. செராஸ் பகுதியில் காற்று மாசுக் குறியீடு ஐபியு 86 ஆகப் பதிவாகியுள்ள நிலையில் அந்த அளவீடு ஆரோக்கியமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கோலாலம்பூர் மட்டும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் ஐபியு குறியீடு மோசமான அளவில் இருந்ததால் சில பள்ளிகள் மூடப்படுவது குறித்து கல்வி அமைச்சு , சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்றது

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து