Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாது கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்

Share:

குவாந்தான், பிப்.14-

உணவு விநியோக வர்த்தகப் பெண் மணி ஒருவர், கொலை செய்யப்பட்ட நிலையில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் சுங்கை குவாந்தான் ஆற்றோரத்தில் பிணமாகக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த 37 வயது மாதுவின் உடல், நேற்று மதியம் 12.45 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் முகமட் சஹாரி வான் பூசு தெரிவித்தார்.

கொலை நடந்த இடத்திலும், மாதுவின் உடலிலும் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த மாது குவாந்தானைச் சேர்ந்தவர் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் குவாந்தான், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வான் சஹாரி தெரிவித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்