Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாது கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்

Share:

குவாந்தான், பிப்.14-

உணவு விநியோக வர்த்தகப் பெண் மணி ஒருவர், கொலை செய்யப்பட்ட நிலையில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் சுங்கை குவாந்தான் ஆற்றோரத்தில் பிணமாகக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த 37 வயது மாதுவின் உடல், நேற்று மதியம் 12.45 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டு, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் முகமட் சஹாரி வான் பூசு தெரிவித்தார்.

கொலை நடந்த இடத்திலும், மாதுவின் உடலிலும் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த மாது குவாந்தானைச் சேர்ந்தவர் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் குவாந்தான், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வான் சஹாரி தெரிவித்தார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி