இவ்வாண்டு வெள்ளம், புயல் அல்லது தீ போன்ற அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்குக் கல்வி அமைச்சு 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கட்டமைப்புகள் மற்றும் கட்டுமானமற்ற கட்டிடங்கள், கூரை, மின் வயரிங், வேலி அமைத்தல், வடிகால் மற்றும் பிற சிறிய பராமரிப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் இந்த நிதியின் வாயிலாக செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஃபட்ஹ்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சு கீழ் உள்ள பள்ளிகளில் ஊனமுற்றோருக்கான வசதிகளை வழங்குவதில் அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


