இவ்வாண்டு வெள்ளம், புயல் அல்லது தீ போன்ற அவசர நிலைகளில் பள்ளிகளின் பராமரிப்புச் செலவுக்குக் கல்வி அமைச்சு 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கட்டமைப்புகள் மற்றும் கட்டுமானமற்ற கட்டிடங்கள், கூரை, மின் வயரிங், வேலி அமைத்தல், வடிகால் மற்றும் பிற சிறிய பராமரிப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் இந்த நிதியின் வாயிலாக செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஃபட்ஹ்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சு கீழ் உள்ள பள்ளிகளில் ஊனமுற்றோருக்கான வசதிகளை வழங்குவதில் அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


