Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கட்டடத்தின் முதல் மாடி இடிந்து விழுந்ததில் சீனப் பிரஜை படுகாயம்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.08-

சபா, கோத்தா கினபாலுவில் உள்ள நான்கு மாடிகளை கொண்ட செகாமா காம்ப்ளெக்ஸ் வர்த்தகம் கட்டடத்தின் முன்புற முதலாவது மாடி இடிந்து விழுந்ததில் ஒரு சீனப் பிரஜையான 55 வயது மாது படுகாயத்திற்கு ஆ ளாகினார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது. இடிந்து விழுந்த கட்டடத்தின் சிதறல்கள் பட்டதில் அந்த மாது காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதுவும், அவரது கணவரும் அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அந்த கட்டடம் கடந்த 70 ஆண்டுகளில் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

கட்டடத்தின் முதல் மாடி இடிந்து விழுந்ததில் சீனப் பிரஜை பட... | Thisaigal News