Mar 22, 2026
Thisaigal NewsYouTube
"மீண்டு வாருங்கள் சயாங்" - உயிருக்குப் போராடும் காவலரின் மனைவியின் உருக்கமான பதிவு!
தற்போதைய செய்திகள்

"மீண்டு வாருங்கள் சயாங்" - உயிருக்குப் போராடும் காவலரின் மனைவியின் உருக்கமான பதிவு!

Share:

ஈப்போ, செப்டம்பர்.11-

உடம்பில் கத்திக் குத்து மற்றும் குண்டுகள் துளைத்தக் காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் ஒருவரின் மனைவி, அவருக்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சிம்பாங் பூலாய் என்ற இடத்தில் குற்றவாளி ஒருவரைத் துரத்திச் சென்று பிடிக்கப் போன சமயத்தில், அந்நபரால் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்ட 26 வயதான காவலர் அஸிக் ஸுல்ஃபிக்ரி அப்துல் ரஜாக் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவியான நூர் அஸிரா நதாலியா பேனட் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், அவர் உயிருடன் மீண்டு வந்து தனது குழந்தைகளைக் காண வேண்டுமென குறிப்பிட்டுள்ளது இணையவாசிகளை கலங்கச் செய்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து