Jul 3, 2026
Thisaigal NewsYouTube
"மீண்டு வாருங்கள் சயாங்" - உயிருக்குப் போராடும் காவலரின் மனைவியின் உருக்கமான பதிவு!
தற்போதைய செய்திகள்

"மீண்டு வாருங்கள் சயாங்" - உயிருக்குப் போராடும் காவலரின் மனைவியின் உருக்கமான பதிவு!

Share:

ஈப்போ, செப்டம்பர்.11-

உடம்பில் கத்திக் குத்து மற்றும் குண்டுகள் துளைத்தக் காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் ஒருவரின் மனைவி, அவருக்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சிம்பாங் பூலாய் என்ற இடத்தில் குற்றவாளி ஒருவரைத் துரத்திச் சென்று பிடிக்கப் போன சமயத்தில், அந்நபரால் கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்ட 26 வயதான காவலர் அஸிக் ஸுல்ஃபிக்ரி அப்துல் ரஜாக் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவியான நூர் அஸிரா நதாலியா பேனட் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், அவர் உயிருடன் மீண்டு வந்து தனது குழந்தைகளைக் காண வேண்டுமென குறிப்பிட்டுள்ளது இணையவாசிகளை கலங்கச் செய்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்