Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஜி.பி.எஸ். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு அளித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

ஜி.பி.எஸ். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு அளித்து வருகிறது

Share:

ஜி.பி.எஸ். எனப்படும் காபோங்காங் பார்த்தி சரவாக் கட்சியின் ஆதரவு ஒற்றுமை அரசாங்க கூட்டணிக்கு வலுவான ஆதரவு அளித்து வருவதாகவும் தங்களின் ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு என அக்கட்சியைச் சார்ந்த நாட்டின் இரண்டாவது துணை பிரதமரான ஃபடில்லாஹ் யூசோஃப் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்க கூட்டணியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்கள் எதிர்கட்சியினாரல் தீட்டப்பட்டு வருவதாக அன்வார் வெளியிட்டிருந்த கருத்தை ஒட்டி ஜி.பி.எஸ். கட்சி தங்களின் வலுவான அதரவை மலேசிய பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்