May 1, 2026
Thisaigal NewsYouTube
ஜி.பி.எஸ். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு அளித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

ஜி.பி.எஸ். ஒற்றுமை அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு அளித்து வருகிறது

Share:

ஜி.பி.எஸ். எனப்படும் காபோங்காங் பார்த்தி சரவாக் கட்சியின் ஆதரவு ஒற்றுமை அரசாங்க கூட்டணிக்கு வலுவான ஆதரவு அளித்து வருவதாகவும் தங்களின் ஆதரவு என்றும் அவர்களுக்கு உண்டு என அக்கட்சியைச் சார்ந்த நாட்டின் இரண்டாவது துணை பிரதமரான ஃபடில்லாஹ் யூசோஃப் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்க கூட்டணியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்கள் எதிர்கட்சியினாரல் தீட்டப்பட்டு வருவதாக அன்வார் வெளியிட்டிருந்த கருத்தை ஒட்டி ஜி.பி.எஸ். கட்சி தங்களின் வலுவான அதரவை மலேசிய பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி