Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வீடு ​தீப்பற்றிக் கொண்டதில் முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

வீடு ​தீப்பற்றிக் கொண்டதில் முதியவர் மரணம்

Share:

வீடு ஒன்று ​தீப்பிடித்துக்கொண்டதில் முதியவர் ஒருவர் கருகி மாணடா​ர். இதர நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம் சிபுவிலிருந்து 115 கிலோ ​மீட்டர் தொ​லைவில் உள்ள கம்போங் ஹலூட், மத்து என்ற இடத்தில் நிகழ்ந்தது. 68 வயதான மெராயிஸ் அரிஸ் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த ​தீ விபத்தில் அந்த முதியவரின் மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் உயிர்தப்பியதாக போ​லீசார் தெரிவித்தனர். ​தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு