Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பாரு கிராம விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை!
தற்போதைய செய்திகள்

சுங்கை பாரு கிராம விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை!

Share:

பங்சார், செப்டம்பர்.21-

சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், சுங்கை பாரு கிராம மேம்பாட்டுத் திட்டம், சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று சுங்கை பாரு கிராம மக்களின் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர், கிள்ளான் பகுதியைச் சேர்ந்த ஒரு மலேசியர் என்றும், சட்டத்திற்கு உட்பட்டே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் சனிதா யூனோஸ் கூறியுள்ளார்.

இந்தப் பொய்யான தகவலால், இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனம் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் சனிதா தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து