Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பாரு கிராம விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை!
தற்போதைய செய்திகள்

சுங்கை பாரு கிராம விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்படவில்லை!

Share:

பங்சார், செப்டம்பர்.21-

சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், சுங்கை பாரு கிராம மேம்பாட்டுத் திட்டம், சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று சுங்கை பாரு கிராம மக்களின் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர், கிள்ளான் பகுதியைச் சேர்ந்த ஒரு மலேசியர் என்றும், சட்டத்திற்கு உட்பட்டே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் சனிதா யூனோஸ் கூறியுள்ளார்.

இந்தப் பொய்யான தகவலால், இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனம் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் சனிதா தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்