Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாம் ஏரி பூங்கா பாதுகாப்பானதாகும்
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாம் ஏரி பூங்கா பாதுகாப்பானதாகும்

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 10-

அண்மையில் முதலை ஒன்று பிடிபட்டது மூலம் மக்களின் பெரும் அச்சத்திற்கு உட்பட்ட பகுதியாக மாறியுள்ள ஷா ஆலாம், செக்‌ஷன் 7 இல் உள்ள ஏரிப்பூங்கா, முதலையிடமிருந்து விடுப்பட்ட ஒரு பாதுகாப்பான பகுதியாகும் என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்கா இலாகாவான PERHILITAN உறுதி அளித்துள்ளது.

அந்த ஏரிப்பூங்காவின் பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அந்த வன விலங்குப் பூங்காவின் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முகமது அடிப் வான் யூசோ தெரிவித்துள்ளார்.

அந்த ஏரிப்பூங்காவில் படகு வாயிலாகவும் ட்ரோன் மூலமாகவும் இரவு முழுவம் அணுக்கமாக கண்காணித்ததில் முதலை உட்பட இதர கொடிய ஊர்வனங்கள் அந்த ஏரிப்பூங்காவில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை