Jan 18, 2026
Thisaigal NewsYouTube
இழப்பீடு குறித்து பரிசீலிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

இழப்பீடு குறித்து பரிசீலிக்கப்படுகிறது

Share:

கட்டாய மரணத் தண்டனையை அகற்றுவதற்கு 2023 சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்குக் குற்றவாளிகள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய குற்றவியல் சட்டத்தின் கீழ், இது போன்ற இழப்பீடுகள் வழங்கப்படுவது குறித்து, நீதிமன்றமே முடிவு செய்கின்றதே தவிர, மற்ற தரப்பு அல்ல.

புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் இயல்பாகவே இழப்பீட்டு தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!