கட்டாய மரணத் தண்டனையை அகற்றுவதற்கு 2023 சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்தினருக்குக் குற்றவாளிகள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போதைய குற்றவியல் சட்டத்தின் கீழ், இது போன்ற இழப்பீடுகள் வழங்கப்படுவது குறித்து, நீதிமன்றமே முடிவு செய்கின்றதே தவிர, மற்ற தரப்பு அல்ல.
புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குற்றவாளிகள் இயல்பாகவே இழப்பீட்டு தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


