Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மரம் பெயர்த்துக்கொண்டு விழுந்ததில் இருவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

மரம் பெயர்த்துக்கொண்டு விழுந்ததில் இருவர் உயிர் தப்பினர்

Share:

இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் கார்களில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் மாலை 5 மணியளவில் சுங்கை பூலோ, பெர்சியாரான் பெர்டானா பண்டார் ஶ்ரீ டாமான்சாரா வில் நிகழ்ந்தது. மரம் விழுந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவர், தங்கள் கார்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். எனினும் சாலை போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஐவர் கொண்ட மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.

புரோத்தோன் பிரிவ் மற்றும் மஸ்டா ஆகிய கார்களிலிருந்து 20 மற்றும் 32 வயதுடைய இருவர் காயமின்றி உயர்தப்பியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்புங, மீட்புப்பைட உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு