Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மொகிதின் யாசினின் மருமகன் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் இருக்கிறார் - எஸ்பிஆர்எம் தகவல்
தற்போதைய செய்திகள்

மொகிதின் யாசினின் மருமகன் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் இருக்கிறார் - எஸ்பிஆர்எம் தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வரும், முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ மொகிதின் யாசினின் மருமகன் டத்தோ ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹான்,மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் வசிப்பதாக நம்பப்படுகின்றது.

மலேசியாவுடன் அந்நாடு கடத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால், அதன் பெயரைத் தற்போது வெளியிட முடியாது என எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

என்றாலும், முகமட் அட்லானின் கடப்பிதழை முடக்க உள்துறை அமைச்சகத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவரை மலேசியாவிற்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து