Jul 3, 2026
Thisaigal NewsYouTube
மூவர் கைது: துப்பாக்கி-போதைப்பொருள் மீட்பு
தற்போதைய செய்திகள்

மூவர் கைது: துப்பாக்கி-போதைப்பொருள் மீட்பு

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.29-

உள்ளூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் கைது செய்யப்பட்டது மூலம் அவர்கள் பயன்படுத்திய மாஸ்டா 5 ரகக் காரிலிருந்து போதைப்பொருள், ஒரு கைத்துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜோகூர், கூலாய், ஜாலான் அலோர் புக்கிட்டில் 18க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் சிஐடி இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

காரின் போனட்டில் 9mm ரக துப்பாக்கியும் 175 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைத் தெரிவித்தார்.

Related News

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில்  கோலாகலமாகத் தொடங்குகிறது

மின்னால் எஃப்எம்-இன் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை நிகழ்ச்சி நாளை கூலாயில் கோலாகலமாகத் தொடங்குகிறது

மலேசிய டாக்சி தொழில்  துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

மலேசிய டாக்சி தொழில் துறை நவீனமயம்: குத்தகை முறை ஒழிப்பு; புதிய 'புரோட்டான் எஸ்70' அறிமுகம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

நவீன் கொலை வழக்கு: அக்டோபரில் நால்வர் மீதான விசாரணை தொடக்கம்!

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

அசாம் பாக்கி நியமனத்தை ரத்து செய்ய மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம்: பிரதமர் அன்வார்

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

ஃபிளெக்ஸி பார்க்கிங் தரவு கசிவு: விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்