Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மூவர் கைது: துப்பாக்கி-போதைப்பொருள் மீட்பு
தற்போதைய செய்திகள்

மூவர் கைது: துப்பாக்கி-போதைப்பொருள் மீட்பு

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.29-

உள்ளூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் கைது செய்யப்பட்டது மூலம் அவர்கள் பயன்படுத்திய மாஸ்டா 5 ரகக் காரிலிருந்து போதைப்பொருள், ஒரு கைத்துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜோகூர், கூலாய், ஜாலான் அலோர் புக்கிட்டில் 18க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் சிஐடி இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

காரின் போனட்டில் 9mm ரக துப்பாக்கியும் 175 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைத் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு