May 26, 2026
Thisaigal NewsYouTube
அடிதடியில் இறங்கிய முதியவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

அடிதடியில் இறங்கிய முதியவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், டிச.9-


இரண்டு மாதங்களுக்கு முன்பு, கார் நிறுத்தும் இடத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட தகராற்றில் ஆடவரை தாக்கிய குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனையை விதிப்பதாக மாஜிஸ்திரேட் மரிஸ்கா கலிஸான் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெரிசாவில் சாலையோரத்தில் 42 வயது நபரை தாக்கியதாக 68 வயது எங் ஹொங் சாய் என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு