Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உணவுத் திருவிழாவை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது கோலாலம்பூர் மாநகர் மன்ற

Share:

ஜன.11-

SETAPAK, Sama Square இல் நடைபெற்று வந்த Havoc உணவுத் திருவிழாவை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது கோலாலம்பூர் மாநகர் மன்றம். இந்தத் திருவிழா போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், DBKL இலிருந்து முறையான உரிமம் பெறாமல் இந்தத் திருவிழா நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SETIAWANGSA நாடாளுமன்ற உறுப்பினர் NIK NAZMI, இனிமேல் எந்த ஒரு பொது நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பும், உள்ளூர் மக்களின் நலனையும், முறையான அனுமதியையும் பெற வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார். பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.