May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உணவுத் திருவிழாவை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது கோலாலம்பூர் மாநகர் மன்ற

Share:

ஜன.11-

SETAPAK, Sama Square இல் நடைபெற்று வந்த Havoc உணவுத் திருவிழாவை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது கோலாலம்பூர் மாநகர் மன்றம். இந்தத் திருவிழா போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், DBKL இலிருந்து முறையான உரிமம் பெறாமல் இந்தத் திருவிழா நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SETIAWANGSA நாடாளுமன்ற உறுப்பினர் NIK NAZMI, இனிமேல் எந்த ஒரு பொது நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பும், உள்ளூர் மக்களின் நலனையும், முறையான அனுமதியையும் பெற வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார். பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு