Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் தாத்தாவும், இரண்டு பேரப்பிள்ளைகளும் உயிரிழந்தனர்

Share:

லபுவான், பிப்.20-

லாபுவான், கெர்பாங், லாசெண்டா என்ற இடத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாத்தாவும், இரண்டு பேரப்பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் நிகழ்ந்தது. 65 வயது Morris Chong Hoon Cheung, அவரின் இரண்டு பேரப் பிள்ளைகளான 11 வயது Shahwin Kind Chong Shahmioon மற்றும் அவரின் சகோதரியான 8 வயது Shayvian Kyrona Ruby Chong Shahmioon ஆகியேரே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.

தீ நாலா புறமும் சூழ்ந்த நிலையில் கொழுந்து விட்டு எரியும் தீயின் மத்தியில் கடும் தீக்காயங்களுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர்களுக்கு அவ்விடத்தில் வழங்கப்பட்ட முதல் உதவி சிகிச்சையின் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி