Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நிலை மாறுமெனில் வெளிநாட்டவர்களின் முதலீட்டு பெறுவது கடினம்
தற்போதைய செய்திகள்

அரசியல் நிலை மாறுமெனில் வெளிநாட்டவர்களின் முதலீட்டு பெறுவது கடினம்

Share:

நடப்பு அரசை கவிழ்ப்பதற்கான சதிதிட்டங்கள் தீட்டுபவர்கள் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் என மலேசிய நாட்டின் அமெரிக்க தூதரகர் டத்தோ ஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார். நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசியல் நிலை மாறுமெனில் வெளிநாட்டவர்களின் முதலீட்டு நம்பிக்கையை மீண்டும் பெறுவது கடினம் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை முன் வைத்துதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என முகமட் நஸ்ரி அட்ஸ்ரோ அவாணி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்