Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றிக் கொண்டது: இரு ஆடவர்கள் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றிக் கொண்டது: இரு ஆடவர்கள் கருகி மாண்டனர்

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.04-

கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி, சாலையை விட்டு விலகி, தடம் புரண்டு தீப்பற்றிக் கொண்டதில் இரு ஆடவர்கள் கருகி மாண்டனர்.

இந்தச் சம்பவம், இன்று காலை 7 மணியளவில் பினாங்கு, சுங்கை டூவா, ஜாலான் சுங்கை பாரு, சுங்கை லோக்கான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஒருவர் காருக்குள் கருகி மாண்ட நிலையில் மற்றொருவர் காருக்கு வெளியே உயிரிழந்து கிடந்ததாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப் படையின் இயக்குநர் முகமட் ஷோகி ஹம்ஸா தெரிவித்தார்.

உடல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் இருவரும் ஆண்கள் என்று உறுதிச் செய்யப்பட்டது. அவ்விருவரும் பயணித்த புரோட்டோன் பிஎல்எம் கார், 80 விழுக்காடு அழிந்தது. சவப் பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் கெப்பாளா பாத்தாஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு