May 18, 2026
Thisaigal NewsYouTube
அரசுப் பணிகளுக்கான விண்ணப்பம் 1.3 மில்லியனை எட்டலாம்
தற்போதைய செய்திகள்

அரசுப் பணிகளுக்கான விண்ணப்பம் 1.3 மில்லியனை எட்டலாம்

Share:

பட்டர்வொர்த், ஜூன்.21-

இந்த ஆண்டு அரசுப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் 1.3 மில்லியன் வரை அதிகரிக்கும் என மலேசியப் பொதுச் சேவை ஆணையம் எதிர்பார்க்கிறது. ஓய்வூதியத் திட்டம் இல்லாவிட்டாலும், பொதுச் சேவைக்கான தேவை, இளைஞர்களிடையே இன்னும் அதிகமாக உள்ளது என அதன் தலைவர் டத்தோ டாக்டர் அஹ்மாட் ஜைலானி முகமட் யூனோஸ் தெரிவித்தார்.

அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்த அண்மையத் தகவல்களை இளைஞர்களுக்கு வழங்குவதற்காக, ஆணையம் நாடு முழுவதும் ‘கெம்பாரா கெர்ஜாயா எஸ்பிஏ’ போன்ற பல திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் மக்கள் ஆணைய ஊழியர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெறலாம்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை