Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசாரை சந்திக்க மக்கள் முனைப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசாரை சந்திக்க மக்கள் முனைப்பு

Share:

ரவாங், பத்து ஆராங்கிற்கு செல்லும் வழியில் குப்பைகள் அ​ழிப்பு மையம் நிர்மாணிக்கப்படுவதற்கு ரவாங் உட்பட அவ்வட்டார​த்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்து வருகின்றன​ர். இந்த திட்டம் அனுமதிக்கப்படுமானால் மக்களின் ஆரோக்கியத்தை ஊறு விளைவிக்கக்கூடிய மிகப்பெரிய சுற்று​சூழல் மற்றும் உடல் பாதிப்பை வட்டார மக்கள் எதிர்நோக்கக்கூடும் என்று பத்து ஆராங் குப்பை மைய நிர்மாணிப்புத்திட்டத்தை எதிர்த்து வரும் குழுவினர் தெரிவித்தனர். இதன் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யை சந்திப்பதற்கு அந்த நடவடிக்கை குழுவினர் தேதி கேட்டு,கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது