ரவாங், பத்து ஆராங்கிற்கு செல்லும் வழியில் குப்பைகள் அழிப்பு மையம் நிர்மாணிக்கப்படுவதற்கு ரவாங் உட்பட அவ்வட்டாரத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் அனுமதிக்கப்படுமானால் மக்களின் ஆரோக்கியத்தை ஊறு விளைவிக்கக்கூடிய மிகப்பெரிய சுற்றுசூழல் மற்றும் உடல் பாதிப்பை வட்டார மக்கள் எதிர்நோக்கக்கூடும் என்று பத்து ஆராங் குப்பை மைய நிர்மாணிப்புத்திட்டத்தை எதிர்த்து வரும் குழுவினர் தெரிவித்தனர். இதன் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யை சந்திப்பதற்கு அந்த நடவடிக்கை குழுவினர் தேதி கேட்டு,கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


